சூழல் வசனங்கள் மத்தேயு 17:27
மத்தேயு 17:1

ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

τὸν, καὶ, καὶ, τὸν, αὐτοῦ, καὶ, εἰς
மத்தேயு 17:2

அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

καὶ, καὶ, τὸ, αὐτοῦ, δὲ, αὐτοῦ, τὸ
மத்தேயு 17:3

அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

καὶ, αὐτοῖς, καὶ, αὐτοῦ
மத்தேயு 17:4

அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

δὲ, καὶ, καὶ
மத்தேயு 17:5

அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

αὐτοῦ, αὐτούς,, καὶ, αὐτοῦ
மத்தேயு 17:6

சீஷர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.

καὶ, καὶ
மத்தேயு 17:7

அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் என்றார்.

καὶ, καὶ, καὶ, μὴ
மத்தேயு 17:8

அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேரொருவரையும் காணவில்லை.

δὲ, μὴ, τὸν
மத்தேயு 17:9

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

αὐτοῖς, τὸ
மத்தேயு 17:10

அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.

καὶ, αὐτοῦ, πρῶτον
மத்தேயு 17:11

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.

δὲ, πρῶτον, καὶ
மத்தேயு 17:12

ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.

δὲ, καὶ, καὶ
மத்தேயு 17:13

அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

αὐτοῖς
மத்தேயு 17:14

அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:

τὸν
மத்தேயு 17:15

ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.

τὸν, καὶ, εἰς, τὸ, καὶ, εἰς, τὸ
மத்தேயு 17:16

அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.

καὶ, καὶ
மத்தேயு 17:17

இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

δὲ, καὶ
மத்தேயு 17:18

இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.

καὶ, καὶ, αὐτοῦ, τὸ, καὶ
மத்தேயு 17:20

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

δὲ, αὐτοῖς, τὴν, καὶ, καὶ
மத்தேயு 17:21

இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

δὲ, τὸ, μὴ, καὶ
மத்தேயு 17:22

அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

δὲ, αὐτοῖς, εἰς
மத்தேயு 17:23

அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

καὶ, καὶ, καὶ
மத்தேயு 17:24

அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

δὲ, εἰς, καὶ
மத்தேயு 17:25

அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

καὶ, εἰς, τὴν
Notwithstanding,
ἵναhinaEE-na

δὲdethay
lest
μὴmay
we
should
offend
σκανδαλίσωμενskandalisōmenskahn-tha-LEE-soh-mane
them,
αὐτούς,autousaf-TOOS
go
πορευθεὶςporeutheispoh-rayf-THEES
thou
to
εἰςeisees
the
τὴνtēntane
and
θάλασσανthalassanTHA-lahs-sahn
sea,
cast
βάλεbaleVA-lay
an
hook,
ἄγκιστρονankistronANG-kee-strone
and
καὶkaikay

up;
τὸνtontone
cometh
that
ἀναβάνταanabantaah-na-VAHN-ta
first
πρῶτονprōtonPROH-tone
the
fish
up
ἰχθὺνichthyneek-THYOON
take
ἆρονaronAH-rone
and
καὶkaikay
opened
hast
thou
when
ἀνοίξαςanoixasah-NOO-ksahs
mouth,
τὸtotoh
his
στόμαstomaSTOH-ma
thou
shalt
find
αὐτοῦautouaf-TOO
money:
of
piece
a
εὑρήσειςheurēseisave-RAY-sees
that
στατῆρα·statērasta-TAY-ra
take,
ἐκεῖνονekeinonake-EE-none
and
give
λαβὼνlabōnla-VONE
them
unto
δὸςdosthose
for
αὐτοῖςautoisaf-TOOS
me
ἀντὶantian-TEE
and
ἐμοῦemouay-MOO
thee.
καὶkaikay


σοῦsousoo