Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 17:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 17 » மத்தேயு 17:25 in Tamil

மத்தேயு 17:25
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.


மத்தேயு 17:25 ஆங்கிலத்தில்

avan Veettirkul Vanthapothu, Avan Paesukiratharku Munnamae Yesu Avanai Nnokki: Seemonae, Unakku Eppatith Thontukirathu? Poomiyin Raajaakkal Theervaiyaiyum Variyaiyum Thangal Pillaikalidaththilo, Anniyaridaththilo, Yaaridaththil Vaangukiraarkal Entu Kaettar.


Tags அவன் வீட்டிற்குள் வந்தபோது அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ அந்நியரிடத்திலோ யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்
மத்தேயு 17:25 Concordance மத்தேயு 17:25 Interlinear மத்தேயு 17:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 17