சூழல் வசனங்கள் ஏசாயா 49:4
ஏசாயா 49:5

யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

יְהוָ֔ה
ஏசாயா 49:6

யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

אֶת
ஏசாயா 49:21

அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

אֶת
ஏசாயா 49:23

ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;

יְהוָ֔ה
ஏசாயா 49:26

உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
yet
is
וַאֲנִ֤יwaʾănîva-uh-NEE
Then
אָמַ֙רְתִּי֙ʾāmartiyah-MAHR-TEE
I
said,
vain,
לְרִ֣יקlĕrîqleh-REEK
in
laboured
יָגַ֔עְתִּיyāgaʿtîya-ɡA-tee
have
I
for
לְתֹ֥הוּlĕtōhûleh-TOH-hoo
nought,
vain:
וְהֶ֖בֶלwĕhebelveh-HEH-vel
in
and
כֹּחִ֣יkōḥîkoh-HEE
strength
my
spent
כִלֵּ֑יתִיkillêtîhee-LAY-tee
have
I
אָכֵן֙ʾākēnah-HANE
surely
my
מִשְׁפָּטִ֣יmišpāṭîmeesh-pa-TEE
judgment
with
אֶתʾetet
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
my
work
וּפְעֻלָּתִ֖יûpĕʿullātîoo-feh-oo-la-TEE
with
אֶתʾetet
my
God.
אֱלֹהָֽי׃ʾĕlōhāyay-loh-HAI