Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 49:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 49 » ஏசாயா 49:23 in Tamil

ஏசாயா 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;


ஏசாயா 49:23 ஆங்கிலத்தில்

raajaakkal Unnai Valarkkum Thanthaikalum, Avarkalutaiya Naayakikal Un Kaiththaaykalumaayiruppaarkal; Tharaiyilae Mukanguppura Vilunthu Unnaip Panninthu, Un Kaalkalin Thoolai Nakkuvaarkal; Naan Karththar, Enakkuk Kaaththirukkiravarkal Vetkappaduvathillai Enpathai Appoluthu Arinthukolvaay;


Tags ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும் அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள் தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து உன் கால்களின் தூளை நக்குவார்கள் நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்
ஏசாயா 49:23 Concordance ஏசாயா 49:23 Interlinear ஏசாயா 49:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 49