சூழல் வசனங்கள் எசேக்கியேல் 4:4
எசேக்கியேல் 4:1

மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

וְאַתָּ֤ה, אֶת
எசேக்கியேல் 4:3

மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.

וְאַתָּ֤ה, אֶת
எசேக்கியேல் 4:5

அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.

אֶת, עֲוֹ֥ן, בֵּֽית
எசேக்கியேல் 4:6

நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.

אֶת, עַל, אֶת
எசேக்கியேல் 4:10

நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 4:13

அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.

אֶת
எசேக்கியேல் 4:15

அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியை கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தை சுடுவாயாக என்றார்.

אֶת
according
וְאַתָּ֤הwĕʾattâveh-ah-TA
thou
שְׁכַב֙šĕkabsheh-HAHV
Lie
upon
עַלʿalal
also
side,
צִדְּךָ֣ṣiddĕkātsee-deh-HA
thy
הַשְּׂמָאלִ֔יhaśśĕmāʾlîha-seh-ma-LEE
left
lay
וְשַׂמְתָּ֛wĕśamtāveh-sahm-TA
and
אֶתʾetet

the
עֲוֹ֥ןʿăwōnuh-ONE
iniquity
house
the
בֵּֽיתbêtbate
of
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel
עָלָ֑יוʿālāywah-LAV
upon
number
the
to
it:
מִסְפַּ֤רmisparmees-PAHR
of
the
days
הַיָּמִים֙hayyāmîmha-ya-MEEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
lie
shalt
thou
תִּשְׁכַּ֣בtiškabteesh-KAHV
upon
עָלָ֔יוʿālāywah-LAV
it
thou
shalt
bear
תִּשָּׂ֖אtiśśāʾtee-SA

אֶתʾetet
their
iniquity.
עֲוֹנָֽם׃ʿăwōnāmuh-oh-NAHM