சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 11:24
நியாயாதிபதிகள் 11:11

அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.

כָּל
நியாயாதிபதிகள் 11:20

சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.

כָּל
நியாயாதிபதிகள் 11:21

அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,

כָּל, כָּל
நியாயாதிபதிகள் 11:22

யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.

כָּל
நியாயாதிபதிகள் 11:31

நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

אֲשֶׁ֨ר
நியாயாதிபதிகள் 11:36

அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.

יְהוָ֧ה
Wilt
not
הֲלֹ֞אhălōʾhuh-LOH

that
אֵ֣תʾētate
which
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
thou
possess
יוֹרִֽישְׁךָ֛yôrîšĕkāyoh-ree-sheh-HA
Chemosh
כְּמ֥וֹשׁkĕmôškeh-MOHSH
thy
god
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
giveth
thee
to
possess?
אוֹת֥וֹʾôtôoh-TOH
whomsoever
So
תִירָ֑שׁtîrāštee-RAHSH

וְאֵת֩wĕʾētveh-ATE
out
drive
כָּלkālkahl
shall
Lord
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
God
our
הוֹרִ֜ישׁhôrîšhoh-REESH
before
from
יְהוָ֧הyĕhwâyeh-VA
us,
them
will
we
possess.
אֱלֹהֵ֛ינוּʾĕlōhênûay-loh-HAY-noo


מִפָּנֵ֖ינוּmippānênûmee-pa-NAY-noo


אוֹת֥וֹʾôtôoh-TOH


נִירָֽשׁ׃nîrāšnee-RAHSH