Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:36

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 11 » நியாயாதிபதிகள் 11:36 in Tamil

நியாயாதிபதிகள் 11:36
அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.


நியாயாதிபதிகள் 11:36 ஆங்கிலத்தில்

appoluthu Aval: En Thakappanae, Neer Karththarai Nnokki Ummutaiya Vaayaith Thiranthu Paesineerallavo? Ammon Puththiraraakiya, Ummutaiya Saththurukkalukku Neethiyaich Sarikkattum Jeyaththaik Karththar Umakkuk Kattalaiyittapatiyinaal, Ummutaiya Vaayilirunthu Purappattapatiyae Enakkuch Seyyum Ental.


Tags அப்பொழுது அவள் என் தகப்பனே நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால் உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்
நியாயாதிபதிகள் 11:36 Concordance நியாயாதிபதிகள் 11:36 Interlinear நியாயாதிபதிகள் 11:36 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 11