சூழல் வசனங்கள் யோசுவா 1:8
யோசுவா 1:2

என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

אֶת
யோசுவா 1:4

வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.

הַזֶּ֜ה
யோசுவா 1:5

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

לֹֽא
யோசுவா 1:6

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

אֶת, אֶת
யோசுவா 1:7

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

כְּכָל
யோசுவா 1:10

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

אֶת
யோசுவா 1:11

நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶת, אֶת, אֶת
யோசுவா 1:13

கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, אֶת
யோசுவா 1:15

கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

אֶת
யோசுவா 1:16

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

אֶת
யோசுவா 1:18

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

אֶת, אֶת
not
לֹֽאlōʾloh
shall
יָמ֡וּשׁyāmûšya-MOOSH
depart
book
the
סֵפֶר֩sēpersay-FER
law
of
הַתּוֹרָ֨הhattôrâha-toh-RA
This
הַזֶּ֜הhazzeha-ZEH
mouth;
thy
of
out
מִפִּ֗יךָmippîkāmee-PEE-ha
meditate
shalt
thou
but
וְהָגִ֤יתָwĕhāgîtāveh-ha-ɡEE-ta
therein
day
בּוֹ֙boh
night,
and
יוֹמָ֣םyômāmyoh-MAHM
that
וָלַ֔יְלָהwālaylâva-LA-la
thou
mayest
observe
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
do
to
תִּשְׁמֹ֣רtišmōrteesh-MORE
according
to
all
לַֽעֲשׂ֔וֹתlaʿăśôtla-uh-SOTE
written
is
that
כְּכָלkĕkālkeh-HAHL
therein:
for
הַכָּת֖וּבhakkātûbha-ka-TOOV
then
בּ֑וֹboh
prosperous,

make
shalt
כִּיkee
thou
thy
אָ֛זʾāzaz
way
תַּצְלִ֥יחַtaṣlîaḥtahts-LEE-ak
then
and
אֶתʾetet
thou
shalt
have
good
success.
דְּרָכֶ֖ךָdĕrākekādeh-ra-HEH-ha


וְאָ֥זwĕʾāzveh-AZ


תַּשְׂכִּֽיל׃taśkîltahs-KEEL