Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 1:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 1 » யோசுவா 1:11 in Tamil

யோசுவா 1:11
நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.


யோசுவா 1:11 ஆங்கிலத்தில்

neengal Paalayaththai Uruva Nadanthupoy, Janangalaip Paarththu: Ungalukkup Pojanapathaarththangalai Aayaththampannnungal; Ungal Thaevanaakiya Karththar Ungalukkuch Suthantharikkak Kodukkum Thaesaththai Neengal Suthanthariththukkollumpatikku, Innum Moontu Naalaikkullae Intha Yorthaanaik Kadanthupoveerkal Entu Sollachchaொnnaan.


Tags நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய் ஜனங்களைப் பார்த்து உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்
யோசுவா 1:11 Concordance யோசுவா 1:11 Interlinear யோசுவா 1:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 1