சூழல் வசனங்கள் யோசுவா 1:13
யோசுவா 1:2

என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

מֹשֶׁ֥ה, אֶת
யோசுவா 1:3

நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

אֲשֶׁ֨ר
யோசுவா 1:6

பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

אֶת, אֶת
யோசுவா 1:8

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

אֶת
யோசுவா 1:10

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:

אֶת
யோசுவா 1:11

நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

אֶת, לָכֶ֖ם, אֶת, אֶת, לָכֶ֖ם
யோசுவா 1:14

உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாகக் கடந்துபோய்,

אֲשֶׁ֨ר
யோசுவா 1:15

கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.

אֶת
யோசுவா 1:16

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

אֶת, לֵאמֹ֑ר
யோசுவா 1:17

நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.

יְהוָ֤ה
யோசுவா 1:18

நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக்கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

אֶת, אֶת
Remember
זָכוֹר֙zākôrza-HORE

אֶתʾetet
the
word
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
commanded
צִוָּ֥הṣiwwâtsee-WA

you
אֶתְכֶ֛םʾetkemet-HEM
Moses
servant
the
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
the
עֶֽבֶדʿebedEH-ved
Lord
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
you,
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
The
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
your
God
hath
given
אֱלֹֽהֵיכֶם֙ʾĕlōhêkemay-loh-hay-HEM
you
rest,
given
מֵנִ֣יחַmēnîaḥmay-NEE-ak
hath
and
לָכֶ֔םlākemla-HEM
land.
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
this
לָכֶ֖םlākemla-HEM


אֶתʾetet


הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE