சூழல் வசனங்கள் யோனா 1:5
யோனா 1:1

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

אֶל
யோனா 1:2

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

אֶל
யோனா 1:4

கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

אֶל, הַיָּ֔ם
யோனா 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

אֶל
யோனா 1:7

அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.

אִ֣ישׁ, אֶל
யோனா 1:9

அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

אֶת
யோனா 1:12

அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

אֶל, הַיָּ֔ם
யோனா 1:13

அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

אֶל, הַיָּ֔ם
யோனா 1:14

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,

אֶל
யோனா 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

אֶת, אֶל
யோனா 1:16

அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.

אֶת
யோனா 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

אֶת
it
were
were
וַיִּֽירְא֣וּwayyîrĕʾûva-yee-reh-OO
afraid,
Then
הַמַּלָּחִ֗יםhammallāḥîmha-ma-la-HEEM
the
mariners
וַֽיִּזְעֲקוּ֮wayyizʿăqûva-yeez-uh-KOO
and
cried
אִ֣ישׁʾîšeesh
every
אֶלʾelel
man
unto
אֱלֹהָיו֒ʾĕlōhāyway-loh-hav
god,
his
and
וַיָּטִ֨לוּwayyāṭilûva-ya-TEE-loo
forth
אֶתʾetet
cast

הַכֵּלִ֜יםhakkēlîmha-kay-LEEM
wares
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
the
that
the
ship
בָּֽאֳנִיָּה֙bāʾŏniyyāhba-oh-nee-YA
in
אֶלʾelel
into
sea,
הַיָּ֔םhayyāmha-YAHM
the
to
לְהָקֵ֖לlĕhāqēlleh-ha-KALE
lighten
of
מֵֽעֲלֵיהֶ֑םmēʿălêhemmay-uh-lay-HEM
Jonah
But
them.
וְיוֹנָ֗הwĕyônâveh-yoh-NA
was
gone
down
יָרַד֙yāradya-RAHD
into
אֶלʾelel
sides
the
יַרְכְּתֵ֣יyarkĕtêyahr-keh-TAY
of
the
ship;
הַסְּפִינָ֔הhassĕpînâha-seh-fee-NA
lay,
he
and
וַיִּשְׁכַּ֖בwayyiškabva-yeesh-KAHV
and
was
fast
asleep.
וַיֵּרָדַֽם׃wayyērādamva-yay-ra-DAHM