Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 1:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோனா » யோனா 1 » யோனா 1:5 in Tamil

யோனா 1:5
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.


யோனா 1:5 ஆங்கிலத்தில்

appoluthu Kapparkaarar Payanthu, Avanavan Thanthan Thaevanai Nnokki Vaennduthalseythu, Paaraththai Laesaakkumpatik Kappalil Iruntha Sarakkukalaich Samuththiraththil Erinthuvittarkal; Yonaavovental Kappalin Geelththattil Irangipoyp Paduththukkonndu, Ayarntha Niththiraipannnninaan.


Tags அப்பொழுது கப்பற்காரர் பயந்து அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள் யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு அயர்ந்த நித்திரைபண்ணினான்
யோனா 1:5 Concordance யோனா 1:5 Interlinear யோனா 1:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோனா 1