சூழல் வசனங்கள் ஏசாயா 66:9
ஏசாயா 66:2

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

יְהוָ֑ה
ஏசாயா 66:8

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

אִם
ஏசாயா 66:20

இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
ஏசாயா 66:21

அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר
ஏசாயா 66:22

நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
ஏசாயா 66:23

அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר
the
womb?
הַאֲנִ֥יhaʾănîha-uh-NEE
Shall
I
to
the
אַשְׁבִּ֛ירʾašbîrash-BEER
birth,
bring
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
and
cause
bring
אוֹלִ֖ידʾôlîdoh-LEED
forth?
יֹאמַ֣רyōʾmaryoh-MAHR
to
saith
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
Lord:
אִםʾimeem
shall
I
cause
to
אֲנִ֧יʾănîuh-NEE
bring
forth,
הַמּוֹלִ֛ידhammôlîdha-moh-LEED
shut
and
saith
וְעָצַ֖רְתִּיwĕʿāṣartîveh-ah-TSAHR-tee
thy
God.
אָמַ֥רʾāmarah-MAHR


אֱלֹהָֽיִךְ׃ʾĕlōhāyikay-loh-HA-yeek