Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 66:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 66 » ஏசாயா 66:8 in Tamil

ஏசாயா 66:8
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.


ஏசாயா 66:8 ஆங்கிலத்தில்

ippatippattavaikalaik Kaelvippattathu Yaar? Ippatippattavaikalaik Kanndathu Yaar? Oru Thaesaththukku Oraenaalil Pillaippaetru Varumo? Oru Jaathi Orumikkap Pirakkumo? Seeyonovenil, Orumikka Vaethanaippadum Than Kumaararaip Pettum Irukkirathu.


Tags இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார் இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார் ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ சீயோனோவெனில் ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது
ஏசாயா 66:8 Concordance ஏசாயா 66:8 Interlinear ஏசாயா 66:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 66