சூழல் வசனங்கள் ஏசாயா 29:22
ஏசாயா 29:9

தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறுத்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள் மதுபானத்தினால் அல்ல.

וְלֹ֥א
ஏசாயா 29:10

கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.

יְהוָה֙, אֶת, אֶת
ஏசாயா 29:11

ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,

אֶל
ஏசாயா 29:12

அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்

לֹֽא
ஏசாயா 29:14

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

לָכֵ֗ן, אֶת
ஏசாயா 29:23

அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

אֶת, יַֽעֲקֹ֔ב
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
concerning
אֶלʾelel
house
בֵּ֣יתbêtbate
the
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
of
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Jacob,
פָּדָ֖הpādâpa-DA
who
redeemed
אֶתʾetet

Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
shall
לֹֽאlōʾloh
not
now
עַתָּ֤הʿattâah-TA
ashamed,
יֵבוֹשׁ֙yēbôšyay-VOHSH
be
Jacob
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
now
shall
his
עַתָּ֖הʿattâah-TA
face
פָּנָ֥יוpānāywpa-NAV
wax
pale.
יֶחֱוָֽרוּ׃yeḥĕwārûyeh-hay-va-ROO