Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 29:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 29 » ஏசாயா 29:14 in Tamil

ஏசாயா 29:14
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.


ஏசாயா 29:14 ஆங்கிலத்தில்

aathalaal Itho, Naan Arputhamum Aachchariyamumaana Pirakaaramaaka Intha Janangalukkullae Oru Athisayaththaich Seyvaen; Avarkalutaiya Njaanikalin Njaanam Kettu, Avarkalutaiya Vivaekikalin Vivaekam Maranthupokum Entu Aanndavar Sollukiraar.


Tags ஆதலால் இதோ நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன் அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்
ஏசாயா 29:14 Concordance ஏசாயா 29:14 Interlinear ஏசாயா 29:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 29