சூழல் வசனங்கள் ஏசாயா 28:15
ஏசாயா 28:9

அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.

אֶת
ஏசாயா 28:10

கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.

כִּ֣י
ஏசாயா 28:18

நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

אֶת, מָ֔וֶת, אֶת, שְׁא֖וֹל, לֹ֣א, כִּ֣י
ஏசாயா 28:19

அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

כִּֽי
ஏசாயா 28:20

கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.

כִּֽי
ஏசாயா 28:22

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

כִּֽי
ஏசாயா 28:27

உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.

כִּ֣י
Because
כִּ֣יkee
ye
have
said,
אֲמַרְתֶּ֗םʾămartemuh-mahr-TEM
made
have
We
כָּרַ֤תְנֽוּkāratnûka-RAHT-noo
a
covenant
בְרִית֙bĕrîtveh-REET
with
אֶתʾetet
death,
מָ֔וֶתmāwetMA-vet
with
and
וְעִםwĕʿimveh-EEM
hell
שְׁא֖וֹלšĕʾôlsheh-OLE
are
we
עָשִׂ֣ינוּʿāśînûah-SEE-noo
agreement;
at
חֹזֶ֑הḥōzehoh-ZEH
the
שׁ֣יֹטšyōṭshote
overflowing
scourge
שׁוֹטֵ֤ףšôṭēpshoh-TAFE
when
כִּֽיkee
through,
pass
shall
עֲבֹר֙ʿăbōruh-VORE
it
shall
not
לֹ֣אlōʾloh
come
יְבוֹאֵ֔נוּyĕbôʾēnûyeh-voh-A-noo
unto
us:
for
כִּ֣יkee
made
have
we
שַׂ֧מְנוּśamnûSAHM-noo
lies
כָזָ֛בkāzābha-ZAHV
our
refuge,
מַחְסֵ֖נוּmaḥsēnûmahk-SAY-noo
falsehood
under
and
וּבַשֶּׁ֥קֶרûbaššeqeroo-va-SHEH-ker
have
we
hid
ourselves:
נִסְתָּֽרְנוּ׃nistārĕnûnees-TA-reh-noo