Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 28 » ஏசாயா 28:15 in Tamil

ஏசாயா 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.


ஏசாயா 28:15 ஆங்கிலத்தில்

neengal: Maranaththotae Udanpatikkaiyum Paathaalaththotae Oppanthamum Pannnninom; Vaathai Peruvellamaayp Purannduvanthaalum Engalai Anukaathu; Naangal Poyyai Engalukku Ataikkalamaakki, Maayaiyin Maraivilae Vanthu Atainthomenkireerkalae.


Tags நீங்கள் மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம் வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே
ஏசாயா 28:15 Concordance ஏசாயா 28:15 Interlinear ஏசாயா 28:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 28