சூழல் வசனங்கள் எசேக்கியேல் 31:16
எசேக்கியேல் 31:4

தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது

אֶת, כָּל
எசேக்கியேல் 31:6

அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.

כָּל
எசேக்கியேல் 31:8

தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக் கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.

כָּל
எசேக்கியேல் 31:9

அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.

כָּל, עֲצֵי, עֵ֔דֶן
எசேக்கியேல் 31:12

ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆள்களினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்.

כָּל
எசேக்கியேல் 31:13

விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.

כָּל
எசேக்கியேல் 31:14

தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.

כָּל, עֲצֵי, אֶת, כָּל
எசேக்கியேல் 31:15

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

אֶת
எசேக்கியேல் 31:17

அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.

שְׁא֖וֹלָה
எசேக்கியேல் 31:18

இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶת, עֲצֵי, אֶת
at
sound
the
fall,
מִקּ֤וֹלmiqqôlMEE-kole
his
of
מַפַּלְתּוֹ֙mappaltôma-pahl-TOH
to
shake
nations
הִרְעַ֣שְׁתִּיhirʿaštîheer-ASH-tee
made
the
I
גוֹיִ֔םgôyimɡoh-YEEM
down
him
cast
I
when
בְּהוֹרִדִ֥יbĕhôridîbeh-hoh-ree-DEE

אֹת֛וֹʾōtôoh-TOH
to
hell
שְׁא֖וֹלָהšĕʾôlâsheh-OH-la
with
אֶתʾetet
them
that
descend
י֣וֹרְדֵיyôrĕdêYOH-reh-day
pit:
the
into
ב֑וֹרbôrvore
shall
be
וַיִּנָּ֨חֲמ֜וּwayyinnāḥămûva-yee-NA-huh-MOO
comforted
of
בְּאֶ֤רֶץbĕʾereṣbeh-EH-rets
earth.
the
תַּחְתִּית֙taḥtîttahk-TEET
in
the
כָּלkālkahl
parts
nether
עֲצֵיʿăṣêuh-TSAY
and
all
עֵ֔דֶןʿēdenA-den
the
מִבְחַ֥רmibḥarmeev-HAHR
trees
of
וְטוֹבwĕṭôbveh-TOVE
Eden,
לְבָנ֖וֹןlĕbānônleh-va-NONE
choice
the
best
כָּלkālkahl
and
Lebanon,
of
all
שֹׁ֥תֵיšōtêSHOH-tay
drink
that
water,
מָֽיִם׃māyimMA-yeem