Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 31:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 31 » எசேக்கியேல் 31:16 in Tamil

எசேக்கியேல் 31:16
நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.


எசேக்கியேல் 31:16 ஆங்கிலத்தில்

naan Avanaik Kuliyil Irangukiravarkalotaekoodap Paathaalaththil Irangappannnukaiyil, Avan Vilukira Saththaththinaal Jaathikalai Athirappannnninaen; Appoluthu Poomiyin Thaalvidangalil Aethaenin Virutchangalum, Leepanonin Maenmaiyaana Sirantha Virutchangalum, Thannnneer Kutikkum Sakala Marangalum Aaruthal Atainthana.


Tags நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில் அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன் அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும் லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும் தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன
எசேக்கியேல் 31:16 Concordance எசேக்கியேல் 31:16 Interlinear எசேக்கியேல் 31:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 31