சூழல் வசனங்கள் யாத்திராகமம் 35:29
யாத்திராகமம் 35:1

மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:2

நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

כָּל
யாத்திராகமம் 35:4

பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:

כָּל
யாத்திராகமம் 35:10

உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.

כָּל
யாத்திராகமம் 35:13

மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,

כָּל
யாத்திராகமம் 35:16

தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,

כָּל
யாத்திராகமம் 35:20

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.

כָּל
யாத்திராகமம் 35:21

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.

כָּל
யாத்திராகமம் 35:22

மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

כָּל, לַֽיהוָֽה׃
யாத்திராகமம் 35:24

வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

כָּל, לְכָל
யாத்திராகமம் 35:26

எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.

אֲשֶׁ֨ר
யாத்திராகமம் 35:33

அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.

לַֽעֲשׂ֖וֹת
யாத்திராகமம் 35:35

சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

כָּל, כָּל
every
man
כָּלkālkahl
woman,
and
אִ֣ישׁʾîšeesh
whose
וְאִשָּׁ֗הwĕʾiššâveh-ee-SHA
willing
made
them
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
heart

brought
נָדַ֣בnādabna-DAHV
for
לִבָּם֮libbāmlee-BAHM
all
אֹתָם֒ʾōtāmoh-TAHM
manner
of
לְהָבִיא֙lĕhābîʾleh-ha-VEE
work,
לְכָלlĕkālleh-HAHL
which
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
had
commanded
Lord,
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
unto
צִוָּ֧הṣiwwâtsee-WA
the
to
יְהוָ֛הyĕhwâyeh-VA
be
made
by
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
of
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
Moses.
bring
הֵבִ֧יאוּhēbîʾûhay-VEE-oo
to
The
בְנֵֽיbĕnêveh-NAY
children
Israel
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
willing
a
offering
נְדָבָ֖הnĕdābâneh-da-VA
the
Lord
לַֽיהוָֽה׃layhwâLAI-VA