Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:35

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 35 » யாத்திராகமம் 35:35 in Tamil

யாத்திராகமம் 35:35
சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.


யாத்திராகமம் 35:35 ஆங்கிலத்தில்

siththiravaelaiyaiyum Sirpavaelaiyaiyum, Ilaneelanoolaalum Iraththaamparanoolaalum Sivappunoolaalum Melliya Panjunoolaalum Seyyappadum Visiththirath Thaiyalvaelaiyaiyum, Sakala Visiththira Nesavu Vaelaikalaiyum ViNnothamaana Vaelaikalai Yookikkiravarkalum Seykiravarkalum Niraivaettum Sakalavitha Vaelaikalaiyum Seyyumpatikku Avarkalutaiya Iruthayaththai Njaanaththinaal Nirappinaar Entan.


Tags சித்திரவேலையையும் சிற்பவேலையையும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும் சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்
யாத்திராகமம் 35:35 Concordance யாத்திராகமம் 35:35 Interlinear யாத்திராகமம் 35:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 35