சூழல் வசனங்கள் உபாகமம் 30:6
உபாகமம் 30:1

நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,

בְּכָל
உபாகமம் 30:2

உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,

בְּכָל, לְבָֽבְךָ֖, וּבְכָל
உபாகமம் 30:3

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.

יְהוָ֧ה, אֱלֹהֶ֛יךָ, אֶת
உபாகமம் 30:8

நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

אֶת
உபாகமம் 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

בְּכָל, לְבָֽבְךָ֖, וּבְכָל
உபாகமம் 30:15

இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
உபாகமம் 30:16

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

לְאַֽהֲבָ֞ה, אֶת
உபாகமம் 30:17

நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,

לְבָֽבְךָ֖
உபாகமம் 30:18

நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

אֶת
உபாகமம் 30:19

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

אֶת, וְאֶת, לְמַ֥עַן
உபாகமம் 30:20

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

אֶת, יְהוָ֧ה
will
circumcise
And
וּמָ֨לûmāloo-MAHL
Lord
the
יְהוָ֧הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha

אֶתʾetet
thine
heart,
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA

the
heart
וְאֶתwĕʾetveh-ET
and
of
thy
לְבַ֣בlĕbableh-VAHV
seed,
love
זַרְעֶ֑ךָzarʿekāzahr-EH-ha
to
לְאַֽהֲבָ֞הlĕʾahăbâleh-ah-huh-VA
the
Lord
אֶתʾetet
thy
God
יְהוָ֧הyĕhwâyeh-VA
all
with
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thine
heart,
בְּכָלbĕkālbeh-HAHL
and
with
all
לְבָֽבְךָ֥lĕbābĕkāleh-va-veh-HA
soul,
thy
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
that
נַפְשְׁךָ֖napšĕkānahf-sheh-HA
thou
mayest
live.
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an


חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha