Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 30 » உபாகமம் 30:10 in Tamil

உபாகமம் 30:10
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.


உபாகமம் 30:10 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththarutaiya Saththaththirkuch Sevikoduththu, Intha Niyaayappiramaana Pusthakaththil Eluthiyirukkira Avarutaiya Karpanaikalaiyum Avarutaiya Kattalaikalaiyum Kaikkollumpothum, Un Thaevanaakiya Karththaridaththil Un Mulu Iruthayaththodum Un Mulu Aaththumaavodum Thirumpumpothum, Karththar Un Pithaakkalmael Santhoshamaayirunthathupola, Unmaelum Unakku Nanmai Unndaakath Thirumpavum Santhoshamaayiruppaar.


Tags உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்
உபாகமம் 30:10 Concordance உபாகமம் 30:10 Interlinear உபாகமம் 30:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 30