சூழல் வசனங்கள் உபாகமம் 16:2
உபாகமம் 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

אֲשֶׁר, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:6

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,

אֲשֶׁר
உபாகமம் 16:7

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:11

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

לְשַׁכֵּ֥ן, שְׁמ֖וֹ, שָֽׁם׃
உபாகமம் 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

אֲשֶׁר, יִבְחַ֣ר
உபாகமம் 16:16

வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

בַּמָּקוֹם֙
உபாகமம் 16:17

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

אֲשֶׁר, אֱלֹהֶ֖יךָ
உபாகமம் 16:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

אֱלֹהֶ֖יךָ
Thou
shalt
therefore
sacrifice
וְזָבַ֥חְתָּwĕzābaḥtāveh-za-VAHK-ta
the
passover
פֶּ֛סַחpesaḥPEH-sahk
Lord
the
unto
לַֽיהוָ֥הlayhwâlai-VA
thy
God,
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
of
the
flock
צֹ֣אןṣōntsone
herd,
the
and
וּבָקָ֑רûbāqāroo-va-KAHR
in
the
place
בַּמָּקוֹם֙bammāqômba-ma-KOME
which
אֲשֶׁרʾăšeruh-SHER
choose
shall
יִבְחַ֣רyibḥaryeev-HAHR
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
place
לְשַׁכֵּ֥ןlĕšakkēnleh-sha-KANE
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
there.
שָֽׁם׃šāmshahm