சூழல் வசனங்கள் உபாகமம் 16:15
உபாகமம் 16:2

கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

אֲשֶׁר, יִבְחַ֣ר
உபாகமம் 16:3

நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

כִּ֣י
உபாகமம் 16:4

ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.

שִׁבְעַ֣ת
உபாகமம் 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

אֲשֶׁר
உபாகமம் 16:6

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,

אֲשֶׁר
உபாகமம் 16:8

நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்; ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:10

அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:11

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

יְהוָ֣ה, אֱלֹהֶ֗יךָ, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:13

நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,

שִׁבְעַ֣ת
உபாகமம் 16:16

வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֗יךָ
உபாகமம் 16:19

நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.

כִּ֣י
உபாகமம் 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

אֲשֶׁר
Seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days
יָמִ֗יםyāmîmya-MEEM
feast
solemn
a
keep
thou
shalt
תָּחֹג֙tāḥōgta-HOɡE
unto
the
Lord
לַֽיהוָ֣הlayhwâlai-VA
God
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
in
the
place
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
which
אֲשֶׁרʾăšeruh-SHER
choose:
shall
יִבְחַ֣רyibḥaryeev-HAHR
Lord
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
because
כִּ֣יkee
bless
shall
יְבָֽרֶכְךָ֞yĕbārekkāyeh-va-rek-HA
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
all
in
thee
בְּכֹ֤לbĕkōlbeh-HOLE
thine
increase,
תְּבוּאָֽתְךָ֙tĕbûʾātĕkāteh-voo-ah-teh-HA
all
in
and
וּבְכֹל֙ûbĕkōloo-veh-HOLE
the
works
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
hands,
thine
of
יָדֶ֔יךָyādêkāya-DAY-ha
therefore
thou
shalt
וְהָיִ֖יתָwĕhāyîtāveh-ha-YEE-ta
surely
אַ֥ךְʾakak
rejoice.
שָׂמֵֽחַ׃śāmēaḥsa-MAY-ak