சூழல் வசனங்கள் உபாகமம் 16:10
உபாகமம் 16:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.

יְהוָ֥ה
உபாகமம் 16:7

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.

יְהוָ֥ה
உபாகமம் 16:8

நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்; ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:11

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:15

உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.

לַֽיהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 16:16

வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

אֲשֶׁ֣ר
உபாகமம் 16:17

ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.

יְהוָ֥ה
உபாகமம் 16:20

நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.

יְהוָ֥ה
உபாகமம் 16:21

நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;

יְהוָ֥ה
உபாகமம் 16:22

யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

יְהוָ֥ה, אֱלֹהֶֽיךָ׃
unto
the
Lord
thy
וְעָשִׂ֜יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
God,
And
חַ֤גḥaghahɡ
thou
keep
שָֽׁבֻעוֹת֙šābuʿôtsha-voo-OTE
shalt
feast
the
לַֽיהוָ֣הlayhwâlai-VA
weeks
of
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
Lord
the
unto
מִסַּ֛תmissatmee-SAHT
God
thy
a
with
נִדְבַ֥תnidbatneed-VAHT
tribute
of
a
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
freewill
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
offering
hand,
thine
תִּתֵּ֑ןtittēntee-TANE
of
which
shalt
give
thou
as
according
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
thee:
hath
יְבָֽרֶכְךָ֖yĕbārekkāyeh-va-rek-HA
blessed
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
thy
אֱלֹהֶֽיךָ׃ʾĕlōhêkāay-loh-HAY-ha