சூழல் வசனங்கள் தானியேல் 9:8
தானியேல் 9:7

ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.

אֲשֶׁ֥ר
தானியேல் 9:11

இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

חָטָ֖אנוּ
தானியேல் 9:15

இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்கு கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.

חָטָ֖אנוּ
தானியேல் 9:16

ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.

אֲדֹנָ֗י
belongeth
O
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
Lord,
to
us
confusion
לָ֚נוּlānûLA-noo
face,
of
בֹּ֣שֶׁתbōšetBOH-shet
to
our
kings,
הַפָּנִ֔יםhappānîmha-pa-NEEM
princes,
our
to
לִמְלָכֵ֥ינוּlimlākênûleem-la-HAY-noo
and
to
our
fathers,
לְשָׂרֵ֖ינוּlĕśārênûleh-sa-RAY-noo
because
וְלַאֲבֹתֵ֑ינוּwĕlaʾăbōtênûveh-la-uh-voh-TAY-noo
we
have
sinned
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
against
thee.
חָטָ֖אנוּḥāṭāʾnûha-TA-noo


לָֽךְ׃lāklahk