Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 9:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 9 » தானியேல் 9:16 in Tamil

தானியேல் 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.


தானியேல் 9:16 ஆங்கிலத்தில்

aanndavarae, Ummutaiya Sarvaneethiyinpatiyae, Umathu Kopamum Ukkiramamum Ummutaiya Parisuththa Parvathamaakiya Erusalaem Ennum Ummutaiya Nakaraththai Vittuth Thirumpumpati Seyyum; Engal Paavangalinaalum Ungal Pithaakkalin Akkiramangalinaalum Erusalaemum Ummutaiya Janamaakiya Naangalum Engal Suttuppuraththaar Yaavarukkum Ninthaiyaanom.


Tags ஆண்டவரே உம்முடைய சர்வநீதியின்படியே உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும் எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்
தானியேல் 9:16 Concordance தானியேல் 9:16 Interlinear தானியேல் 9:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 9