சூழல் வசனங்கள் 2-samuel 18:26
2 சாமுவேல் 18:1

தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,

יְהוָ֔ה
2 சாமுவேல் 18:3

ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.

אִם
2 சாமுவேல் 18:19

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

יְהוָ֔ה
2 சாமுவேல் 18:20

யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
2 சாமுவேல் 18:24

தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களைத் ஏறெடுத்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,

חֲמִשִּׁ֥ים, צַדִּיקִ֖ם, בְּת֣וֹךְ, הָעִ֑יר, חֲמִשִּׁ֥ים
2 சாமுவேல் 18:28

அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.

הָעִ֑יר, אִם
2 சாமுவேல் 18:30

அப்பொழுது ராஜா: நீ அங்கேபோய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.

אִם, אֶמְצָ֥א
2 சாமுவேல் 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

יְהוָ֔ה
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
If
אִםʾimeem
find
I
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
in
Sodom
בִסְדֹ֛םbisdōmvees-DOME
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
righteous
צַדִּיקִ֖םṣaddîqimtsa-dee-KEEM
within
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
city,
the
הָעִ֑ירhāʿîrha-EER
then
I
will
spare
וְנָשָׂ֥אתִיwĕnāśāʾtîveh-na-SA-tee
all
לְכָלlĕkālleh-HAHL
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
for
their
sakes.
בַּֽעֲבוּרָֽם׃baʿăbûrāmBA-uh-voo-RAHM