Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 18 » 2 சாமுவேல் 18:3 in Tamil

2 சாமுவேல் 18:3
ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.


2 சாமுவேல் 18:3 ஆங்கிலத்தில்

janangalo: Neer Purappadavaenndaam; Naangal Murinthotipponaalum, Avarkal Engal Kaariyaththai Oruporuttaka Ennnamaattarkal; Engalil Paathippaer Seththupponaalum, Engal Kaariyaththaippattik Kavalaippadamaattarkal; Neero, Engalil Pathinaayirampaerukkuch Sari; Neer Pattanaththil Irunthukonndu, Engalukku Uthaviseykirathu Engalukku Nalamaayirukkum Entarkal.


Tags ஜனங்களோ நீர் புறப்படவேண்டாம் நாங்கள் முறிந்தோடிப்போனாலும் அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள் எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும் எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள் நீரோ எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்
2 சாமுவேல் 18:3 Concordance 2 சாமுவேல் 18:3 Interlinear 2 சாமுவேல் 18:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18