சூழல் வசனங்கள் 2-chronicles 14:7
2 நாளாகமம் 14:2

ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

אֶת
2 நாளாகமம் 14:3

அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

כָּל, אֶל
2 நாளாகமம் 14:4

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,

אֶת
2 நாளாகமம் 14:5

யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

אֶת
2 நாளாகமம் 14:9

அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

אֶת
2 நாளாகமம் 14:11

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

אֶת, כָּל, כָּל
2 நாளாகமம் 14:12

அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.

אֶת
2 நாளாகமம் 14:14

கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.

אֶת
is
And
they
וַ֠יָּשֻׁבוּwayyāšubûVA-ya-shoo-voo
returned,
and
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
came
אֶלʾelel
to
עֵ֤יןʿênane
En-mishpat,
מִשְׁפָּט֙mišpāṭmeesh-PAHT
which
Kadesh,
הִ֣ואhiwheev
and
smote
קָדֵ֔שׁqādēška-DAYSH

וַיַּכּ֕וּwayyakkûva-YA-koo
all
אֶֽתʾetet
country
the
כָּלkālkahl
of
the
Amalekites,
שְׂדֵ֖הśĕdēseh-DAY
and
also
הָעֲמָֽלֵקִ֑יhāʿămālēqîha-uh-ma-lay-KEE

וְגַם֙wĕgamveh-ɡAHM
the
Amorites,
אֶתʾetet
that
dwelt
הָ֣אֱמֹרִ֔יhāʾĕmōrîHA-ay-moh-REE
in
Hazezon-tamar.
הַיֹּשֵׁ֖בhayyōšēbha-yoh-SHAVE


בְּחַֽצְצֹ֥ןbĕḥaṣṣōnbeh-hahts-TSONE


תָּמָֽר׃tāmārta-MAHR