சூழல் வசனங்கள் 1-kings 13:14
1 இராஜாக்கள் 13:1

யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:3

அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:4

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

אֶל, אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:8

தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.

אֶל
1 இராஜாக்கள் 13:10

அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான்.

ל֣וֹט
1 இராஜாக்கள் 13:15

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:18

அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.

אַבְרָ֗ם
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
separated
was
הִפָּֽרֶדhippāredhee-PA-red
Lot
that
ל֣וֹטlôṭlote
from
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
him,
Lift
up
שָׂ֣אśāʾsa
now
נָ֤אnāʾna
eyes,
thine
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
and
look
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME

אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
where
שָׁ֑םšāmshahm
art
northward,
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
and
southward,
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
and
eastward,
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
and
westward:
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma