Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 13 » 1 இராஜாக்கள் 13:4 in Tamil

1 இராஜாக்கள் 13:4
பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.


1 இராஜாக்கள் 13:4 ஆங்கிலத்தில்

peththaelil Irukkira Anthap Palipeedaththirku Ethiraaka Thaevanutaiya Manushan Koorina Vaarththaiyai Raajaavaakiya Yeropeyaam Kaettapothu, Avanaip Pitiyungal Entu Than Kaiyaip Palipeedaththilirunthu Neettinaan; Avanukku Virothamaay Neettina Kai Thannidamaaka Mudakkak Koodaathapatikku Maraththuppoyittu.


Tags பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான் அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று
1 இராஜாக்கள் 13:4 Concordance 1 இராஜாக்கள் 13:4 Interlinear 1 இராஜாக்கள் 13:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13