சூழல் வசனங்கள் செப்பனியா 1:11
செப்பனியா 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

כָּל
செப்பனியா 1:7

கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

כִּ֤י
செப்பனியா 1:8

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

כָּל
செப்பனியா 1:9

வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

כָּל
செப்பனியா 1:18

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

כָּל, כָּל
Howl,
הֵילִ֖ילוּhêlîlûhay-LEE-loo
ye
inhabitants
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
of
Maktesh,
הַמַּכְתֵּ֑שׁhammaktēšha-mahk-TAYSH
for
כִּ֤יkee
down;
נִדְמָה֙nidmāhneed-MA
cut
are
כָּלkālkahl
all
עַ֣םʿamam
people
merchant
the
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
cut
נִכְרְת֖וּnikrĕtûneek-reh-TOO
are
off.
all
כָּלkālkahl
bear
נְטִ֥ילֵיnĕṭîlêneh-TEE-lay
they
that
silver
כָֽסֶף׃kāsepHA-sef