சூழல் வசனங்கள் சகரியா 8:22
சகரியா 8:1

சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:

יְהוָ֥ה, צְבָא֖וֹת
சகரியா 8:3

நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
சகரியா 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
சகரியா 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

אֶת
சகரியா 8:10

இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.

אֶת
சகரியா 8:11

இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֥ה
சகரியா 8:12

விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.

אֶת, אֶת, אֶת
சகரியா 8:15

இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

אֶת
சகரியா 8:16

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.

אֶת
சகரியா 8:17

ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת, יְהוָֽה׃
சகரியா 8:18

சேனைகளுடȠί கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֥ה, צְבָא֖וֹת
சகரியா 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

אֶת, אֶת
shall
come
וּבָ֨אוּûbāʾûoo-VA-oo
people
עַמִּ֤יםʿammîmah-MEEM
Yea,
many
רַבִּים֙rabbîmra-BEEM
nations
וְגוֹיִ֣םwĕgôyimveh-ɡoh-YEEM
strong
and
עֲצוּמִ֔יםʿăṣûmîmuh-tsoo-MEEM
to
seek
לְבַקֵּ֛שׁlĕbaqqēšleh-va-KAYSH

אֶתʾetet
Lord
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
in
Jerusalem,
בִּירוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
pray
to
and
וּלְחַלּ֖וֹתûlĕḥallôtoo-leh-HA-lote

אֶתʾetet
before
פְּנֵ֥יpĕnêpeh-NAY
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA