சூழல் வசனங்கள் சகரியா 8:14
சகரியா 8:2

நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
சகரியா 8:4

திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.

יְהוָ֣ה
சகரியா 8:6

சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה, כִּ֣י
சகரியா 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

יְהוָ֣ה
சகரியா 8:9

சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַר֮, יְהוָ֣ה, צְבָאוֹת֒
சகரியா 8:19

நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபாவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும் பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֣ה
சகரியா 8:20

இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֣ה, צְבָא֑וֹת
சகரியா 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

יְהוָ֣ה, צְבָא֑וֹת
சகரியா 8:23

அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אָמַר֮, יְהוָ֣ה, צְבָאוֹת֒
For
כִּ֣יkee
thus
כֹ֣הhoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָאוֹת֒ṣĕbāʾôttseh-va-OTE
As
כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
thought
I
זָמַמְ֜תִּיzāmamtîza-mahm-tee
to
punish
לְהָרַ֣עlĕhāraʿleh-ha-RA
wrath,
to
me
provoked
לָכֶ֗םlākemla-HEM
fathers
your
when
you,
בְּהַקְצִ֤יףbĕhaqṣîpbeh-hahk-TSEEF

אֲבֹֽתֵיכֶם֙ʾăbōtêkemuh-voh-tay-HEM
saith
אֹתִ֔יʾōtîoh-TEE
Lord
the
אָמַ֖רʾāmarah-MAHR
of
hosts,
יְהוָ֣הyĕhwâyeh-VA
and
I
repented
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
not:
וְלֹ֖אwĕlōʾveh-LOH


נִחָֽמְתִּי׃niḥāmĕttînee-HA-meh-tee