சூழல் வசனங்கள் சகரியா 5:8
சகரியா 5:4

அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֶל
சகரியா 5:9

அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள்.

אֶת
சகரியா 5:10

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.

אֶל, אֶת
is
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
זֹ֣אתzōtzote
This
wickedness.
הָרִשְׁעָ֔הhārišʿâha-reesh-AH
cast
he
And
וַיַּשְׁלֵ֥ךְwayyašlēkva-yahsh-LAKE

it
אֹתָ֖הּʾōtāhoh-TA
into
the
אֶלʾelel
midst
ephah;
the
תּ֣וֹךְtôktoke
of
and
he
הָֽאֵיפָ֑הhāʾêpâha-ay-FA
cast
וַיַּשְׁלֵ֛ךְwayyašlēkva-yahsh-LAKE
weight
the
אֶתʾetet
of
lead
אֶ֥בֶןʾebenEH-ven
upon
הָֽעוֹפֶ֖רֶתhāʿôperetha-oh-FEH-ret
the
mouth
אֶלʾelel
thereof.
פִּֽיהָ׃pîhāPEE-ha