சூழல் வசனங்கள் ரூத் 3:4
ரூத் 3:1

பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

אֲשֶׁ֥ר
ரூத் 3:2

நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

אֲשֶׁ֥ר, אֶת, אֶת
ரூத் 3:7

போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.

מַרְגְּלֹתָ֖יו
ரூத் 3:14

அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

אֶת
ரூத் 3:16

அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

אֲשֶׁ֥ר
ரூத் 3:18

அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

אֲשֶׁ֣ר
And
it
shall
be,
וִיהִ֣יwîhîvee-HEE
down,
lieth
he
when
בְשָׁכְב֗וֹbĕšokbôveh-shoke-VOH
mark
shalt
thou
that
וְיָדַ֙עַתְּ֙wĕyādaʿatveh-ya-DA-at

אֶתʾetet
the
place
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
where
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
lie,
יִשְׁכַּבyiškabyeesh-KAHV
he
shall

שָׁ֔םšāmshahm
in,
go
shalt
thou
and
וּבָ֛אתûbātoo-VAHT
and
uncover
וְגִלִּ֥יתwĕgillîtveh-ɡee-LEET
feet,
his
מַרְגְּלֹתָ֖יוmargĕlōtāywmahr-ɡeh-loh-TAV
and
lay
thee
down;
וְשָׁכָ֑בְתְּיwĕšākābĕttĕyveh-sha-HA-veh-teh
he
and
וְהוּא֙wĕhûʾveh-HOO
will
tell
יַגִּ֣ידyaggîdya-ɡEED
thee

לָ֔ךְlāklahk
what
אֵ֖תʾētate
thou
shalt
do.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


תַּֽעֲשִֽׂין׃taʿăśînTA-uh-SEEN