சூழல் வசனங்கள் ரூத் 3:1
ரூத் 3:2

நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

אֲשֶׁ֥ר
ரூத் 3:4

அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

אֲשֶׁ֥ר
ரூத் 3:16

அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

אֲשֶׁ֥ר, לָ֖הּ
said
Then
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
Naomi
her
mother
in
לָ֖הּlāhla
law
נָֽעֳמִ֣יnāʿŏmîna-oh-MEE
daughter,
My
her,
unto
חֲמוֹתָ֑הּḥămôtāhhuh-moh-TA
not
I
shall
בִּתִּ֞יbittîbee-TEE
seek
הֲלֹ֧אhălōʾhuh-LOH
rest
אֲבַקֶּשׁʾăbaqqešuh-va-KESH
for
thee,
that
לָ֛ךְlāklahk
with
well
be
may
מָנ֖וֹחַmānôaḥma-NOH-ak
it
thee?
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


יִֽיטַבyîṭabYEE-tahv


לָֽךְ׃lāklahk