சூழல் வசனங்கள் ரோமர் 13:4
ரோமர் 13:1

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

οὐ, ἐστιν, θεοῦ, δὲ, θεοῦ
ரோமர் 13:2

ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்

θεοῦ, δὲ
ரோமர் 13:3

மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.

γὰρ, δὲ, τὴν, τὸ
ரோமர் 13:5

ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.

οὐ, τὴν, ὀργὴν, τὴν
ரோமர் 13:6

இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.

γὰρ, γὰρ, θεοῦ, εἰς
ரோமர் 13:7

ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

τῷ, τῷ, τὸ, τὸ, τῷ, τῷ, τὴν, τὴν
ரோமர் 13:8

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.

τὸ, γὰρ
ரோமர் 13:9

எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.

τὸ, γὰρ, τῷ, τῷ
ரோமர் 13:10

அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

τῷ, κακὸν
ரோமர் 13:11

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

γὰρ
ரோமர் 13:12

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.

δὲ
ரோமர் 13:14

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

εἰς
execute
θεοῦtheouthay-OO
of
God
γὰρgargahr
For
the
διάκονόςdiakonosthee-AH-koh-NOSE
minister
is
ἐστινestinay-steen
he
to
σοὶsoisoo
thee
εἰςeisees
for
τὸtotoh

ἀγαθόνagathonah-ga-THONE
good.
ἐὰνeanay-AN
if
δὲdethay
But
that
τὸtotoh
which
is
evil,
κακὸνkakonka-KONE
do
ποιῇςpoiēspoo-ASE
thou
be
φοβοῦ·phoboufoh-VOO
afraid;
οὐouoo
not
for
γὰρgargahr
vain:
εἰκῇeikēee-KAY
in
τὴνtēntane
the
sword
beareth
he
μάχαιρανmachairanMA-hay-rahn
of
φορεῖ·phoreifoh-REE
God,
θεοῦtheouthay-OO
for
γὰρgargahr
the
minister
διάκονόςdiakonosthee-AH-koh-NOSE
he
is
ἐστιν,estinay-steen
revenger
a
ἔκδικοςekdikosAKE-thee-kose
to
wrath
εἰςeisees
upon
ὀργὴνorgēnore-GANE
him
that
τῷtoh

τὸtotoh
evil.
κακὸνkakonka-KONE
doeth
πράσσοντιprassontiPRAHS-sone-tee