சூழல் வசனங்கள் சங்கீதம் 78:41
சங்கீதம் 78:7

தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து தேவனுடைய செயல்களை மறவாமல் அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;

אֵ֑ל
சங்கீதம் 78:19

அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

אֵ֑ל
சங்கீதம் 78:31

தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.

יִשְׂרָאֵ֣ל
சங்கீதம் 78:56

ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

וַיְנַסּ֣וּ
Yea,
they
turned
back
וַיָּשׁ֣וּבוּwayyāšûbûva-ya-SHOO-voo
tempted
and
וַיְנַסּ֣וּwaynassûvai-NA-soo
God,
אֵ֑לʾēlale
One
the
וּקְד֖וֹשׁûqĕdôšoo-keh-DOHSH
Holy
of
Israel.
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
limited
and
הִתְווּ׃hitwûheet-VOO