சூழல் வசனங்கள் சங்கீதம் 74:22
சங்கீதம் 74:1

தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

אֱ֭לֹהִים
சங்கீதம் 74:3

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.

כָּל
சங்கீதம் 74:10

தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

אֱ֭לֹהִים
சங்கீதம் 74:17

பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.

כָּל
சங்கீதம் 74:18

கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

נָ֝בָ֗ל
Arise,
קוּמָ֣הqûmâkoo-MA
O
God,
אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
plead
רִיבָ֣הrîbâree-VA
thine
own
cause:
רִיבֶ֑ךָrîbekāree-VEH-ha
remember
זְכֹ֥רzĕkōrzeh-HORE
reproacheth
חֶרְפָּתְךָ֥ḥerpotkāher-pote-HA
how
the
foolish
מִנִּיminnîmee-NEE
man
נָ֝בָ֗לnābālNA-VAHL
thee
daily.
כָּלkālkahl


הַיּֽוֹם׃hayyômha-yome