சூழல் வசனங்கள் சங்கீதம் 69:26
சங்கீதம் 69:5

தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

אַתָּ֣ה
சங்கீதம் 69:7

உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.

כִּֽי
சங்கீதம் 69:9

உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

כִּֽי
சங்கீதம் 69:17

உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

כִּֽי
சங்கீதம் 69:33

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

כִּֽי
him
כִּֽיkee
For
thou
אַתָּ֣הʾattâah-TA
whom
smitten;
אֲשֶׁרʾăšeruh-SHER
hast
הִכִּ֣יתָhikkîtāhee-KEE-ta
persecute
they
רָדָ֑פוּrādāpûra-DA-foo
to
the
grief
וְאֶלwĕʾelveh-EL
hast
מַכְא֖וֹבmakʾôbmahk-OVE
thou
whom
חֲלָלֶ֣יךָḥălālêkāhuh-la-LAY-ha
those
of
wounded.
they
and
talk
יְסַפֵּֽרוּ׃yĕsappērûyeh-sa-pay-ROO