சூழல் வசனங்கள் சங்கீதம் 45:17
சங்கீதம் 45:2

எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

עַל
சங்கீதம் 45:3

சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

עַל
சங்கீதம் 45:7

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

עַל
சங்கீதம் 45:16

உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

בְּכָל
to
remembered
be
I
name
אַזְכִּ֣ירָהʾazkîrâaz-KEE-ra
thy
make
will
שִׁ֭מְךָšimkāSHEEM-ha

in
בְּכָלbĕkālbeh-HAHL
all
דֹּ֣רdōrdore
generations:
וָדֹ֑רwādōrva-DORE
therefore
עַלʿalal

כֵּ֥ןkēnkane
shall
the
people
עַמִּ֥יםʿammîmah-MEEM
praise
יְ֝הוֹדוּ֗ךָyĕhôdûkāYEH-hoh-DOO-ha
thee
for
ever
לְעֹלָ֥םlĕʿōlāmleh-oh-LAHM
and
ever.
וָעֶֽד׃wāʿedva-ED