சூழல் வசனங்கள் சங்கீதம் 38:17
சங்கீதம் 38:2

உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

כִּֽי
சங்கீதம் 38:7

என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை.

כִּֽי
சங்கீதம் 38:15

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்.

כִּֽי
சங்கீதம் 38:16

அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச்சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே.

כִּֽי
சங்கீதம் 38:18

என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.

כִּֽי
am
כִּֽיkee
is
אֲ֭נִיʾănîUH-nee
For
I
לְצֶ֣לַעlĕṣelaʿleh-TSEH-la
to
halt,
נָכ֑וֹןnākônna-HONE
ready
sorrow
my
וּמַכְאוֹבִ֖יûmakʾôbîoo-mahk-oh-VEE
and
before
נֶגְדִּ֣יnegdîneɡ-DEE
me.
תָמִֽיד׃tāmîdta-MEED