சூழல் வசனங்கள் சங்கீதம் 25:10
சங்கீதம் 25:3

உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக.

כָּל
சங்கீதம் 25:4

கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.

יְ֭הוָה
சங்கீதம் 25:5

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்.

כָּל
சங்கீதம் 25:6

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.

יְ֭הוָה
சங்கீதம் 25:14

கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.

יְ֭הוָה
are
כָּלkālkahl
All
the
אָרְח֣וֹתʾorḥôtore-HOTE
paths
of
the
יְ֭הוָהyĕhwâYEH-va
Lord
mercy
חֶ֣סֶדḥesedHEH-sed
truth
and
וֶאֱמֶ֑תweʾĕmetveh-ay-MET
unto
such
as
keep
לְנֹצְרֵ֥יlĕnōṣĕrêleh-noh-tseh-RAY
covenant
his
בְ֝רִית֗וֹbĕrîtôVEH-ree-TOH
and
his
testimonies.
וְעֵדֹתָֽיו׃wĕʿēdōtāywveh-ay-doh-TAIV