சூழல் வசனங்கள் சங்கீதம் 18:21
சங்கீதம் 18:3

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 18:15

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

יְהוָ֑ה
சங்கீதம் 18:17

என்னிலும் அதிக பலவான்களޠίிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

כִּֽי
சங்கீதம் 18:27

தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

כִּֽי
சங்கீதம் 18:28

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

כִּֽי
சங்கீதம் 18:29

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

כִּֽי
சங்கீதம் 18:31

கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

יְהוָ֑ה
சங்கீதம் 18:37

என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.

וְלֹֽא
சங்கீதம் 18:49

இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

יְהוָ֑ה
For
כִּֽיkee
I
have
kept
שָׁ֭מַרְתִּיšāmartîSHA-mahr-tee
the
ways
דַּרְכֵ֣יdarkêdahr-HAY
Lord,
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
have
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
wickedly
departed
רָ֝שַׁ֗עְתִּיrāšaʿtîRA-SHA-tee
from
my
God.
מֵאֱלֹהָֽי׃mēʾĕlōhāymay-ay-loh-HAI