சூழல் வசனங்கள் சங்கீதம் 145:2
சங்கீதம் 145:1

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

שִׁ֝מְךָ֗, לְעוֹלָ֥ם, וָעֶֽד׃
சங்கீதம் 145:13

உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவுமுள்ளது.

בְּכָל
சங்கீதம் 145:17

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

בְּכָל, בְּכָל
சங்கீதம் 145:21

என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

לְעוֹלָ֥ם, וָעֶֽד׃
Every
בְּכָלbĕkālbeh-HAHL
day
י֥וֹםyômyome
will
I
bless
אֲבָרֲכֶ֑ךָּʾăbārăkekkāuh-va-ruh-HEH-ka
praise
will
I
and
thee;
וַאֲהַלְלָ֥הwaʾăhallâva-uh-hahl-LA
thy
name
שִׁ֝מְךָ֗šimkāSHEEM-HA
for
ever
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
and
ever.
וָעֶֽד׃wāʿedva-ED