சூழல் வசனங்கள் சங்கீதம் 119:9
சங்கீதம் 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

אֶת
சங்கீதம் 119:25

என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:28

சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:60

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

לִ֝שְׁמֹ֗ר
சங்கீதம் 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

כִּדְבָרֶֽךָ׃
சங்கீதம் 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

לִ֝שְׁמֹ֗ר
சங்கீதம் 119:135

உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

אֶת
thereto
בַּמֶּ֣הbammeba-MEH
Wherewithal
cleanse
shall
a
יְזַכֶּהyĕzakkeyeh-za-KEH
young
נַּ֭עַרnaʿarNA-ar
man
אֶתʾetet

way?
אָרְח֑וֹʾorḥôore-HOH
his
by
taking
לִ֝שְׁמֹ֗רlišmōrLEESH-MORE
heed
according
to
thy
word.
כִּדְבָרֶֽךָ׃kidbārekākeed-va-REH-ha